Sunday, June 14, 2009

காதலில் பிரிவுதான் நிரந்தர சுகமானது.
காதலில் இணைவது என்பது தற்காலிக சுகம்,
பிரிவது என்பது நிரந்தரமான துயரம்
துயரத்தின் மறுப்பக்கம் நினைவுகளின் சுகம்
இந்த வலியை பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா.
இந்த பாடலுக்கு உயிர் தந்திருக்கிறார் பாருங்கள் எஸ்.பி.பி.

No comments: