Friday, July 31, 2009

அர்த்தமுள்ள பாட்டு!..



அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ம்ம்ம்ம்!. அப்படியா சரி ஓகே ஓகே ஆஆ!..
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

ம்ம்ம்ம்... ஆரம்பிக்கலாமா ரெடியா ஜூட்
வானவில் பற்றி என்ன நினைகிறாய்?
மழையில் காயும் வர்ணச் சேலை
எப்படிரா ஓகேயா? பரவாயில்லை!..
அடி வாங்குவ படவா! நீ சொல்லு
பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்?
கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை

ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு

நிலாவை பற்றி என்ன நினைகிறாய்?
வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு!..
பரவாயில்லையாடா ம்ம்ம்.. தேவலாம்! அடி ஹஹ..
நிலாவை பற்றி நீ என்ன நினைகிறாய்?
ஆகாயத்தில் அமுதச் சாறு!..
நிலாவை பற்றி நீ என்ன நினைகிறாய்?
நைனா உன்னைத்தான்
ஏழைக்கு எட்டாத சோளச் சோறு!..
சபாஷ்!..

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..


அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொ..ம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..
அடடடா!...

சாவு என்பதை நினைக்கிறாய்?
ம்ம்ம்.. c'mon
சாவு என்பதை என்ன நினைக்கிறாய்?
உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு!
சாவு என்பதை என்ன நினைக்கிறாய்?
கனவுகள் இல்லாத கடைசி நித்திரை!
சாவு என்பதை நீ என்ன நினைக்கிறாய்?
நான் எழுதிய கவிதைக்கு
யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி!
ஹே நைனா அழாதடா!..
c'mon cheerup my boy!..

ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..
Yaaa...
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
சபாஷ்!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
சபாஷ்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
fantastic!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

3 comments:

சகாதேவன் said...

அர்த்தமுள்ள பாட்டு இப்போ வந்திருச்சு
அட எல்லோரும் நாக்க முக்க கேட்டாப் போச்சு

Anonymous said...

arumaiyaana paattu mookan kumaar empi3 anuppamutiyumaa?

Anonymous said...

padam per >> rojaavai killathe