Monday, August 10, 2009

சங்கீத மேகம்!..


எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
உண்மையே என் பாலு!..


படம்: உதய கீதம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை: இளையராஜா
வருடம்: 1985
நடிப்பு: மோகன், ரேவதி






சங்கீத மேகம்!.. தேன் சிந்தும் நேரம்!..
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!..
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே (2)
என்றும் விழாவே என் வாழ்விலே!...

(சங்கீத மேகம்!....)

லாலலாலலா!.. லாலலாலலா!..
லாலலலாலலாலலாலாஆஆ!!..

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (2)
கேளாய் பூ மனமே!...ஓஓஓஓ!.......

(சங்கீத மேகம்!....)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே (2)
கேளாய் பூ மனமே!...ஓஓஓஒ!..

(சங்கீத மேகம்!....)

3 comments:

Unknown said...

எவ்வளவு முறைக் கேட்டாலும் பாடல் ஆரம்பிக்கும் போது வரும் பின்னணி இசை அட்டகாசம்.

ராஜா ராஜாதான்.

Mohan kumar said...

Warm Welome to u! Ravishankar sir... Ya.. That part is really superb... Really Raja is Great!..

Anonymous said...

its one of my favourite songs,
thanks for posting the link
jayasree