Wednesday, August 12, 2009

நேற்று இன்று நாளை!..


படம்: நேற்று இன்று நாளை
வருடம்: 1974
இசை: எம்.எஸ்.வி.
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி
நடிப்பு: எம்.ஜி.ஆர். & மஞ்சுளா





ஆஆஆஆஆஅ ஆஹாஹஹா ஓ.. ஹோ ஹோ
ஆஹாஹஹா............ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!.........

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ

பேசிப்பார்ப்பதால் அந்த ஆசைத் தீருமோ
பேசிப்பார்ப்பதால் அந்த ஆசைத் தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆஆஆஆ நேரம் இந்த நேரம் போனால்
நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ

அஹா... அஹா... ஓஹோ... ஓஹோ ஒ....ஹோ ஆ..ஆ

கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் தேவை என்று தேடிப்பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

வாங்கிக் கொடுக்கவோ
உன்னை தாங்கிக் கழிக்கவோ
வாங்கிக் கொடுக்கவோ
உன்னை தாங்கிக் கழிக்கவோ
மணி வாயும் சிவக்கவோ
அதில் நியாயம் படிக்கவோ
ஏதோ இன்பம் ஏதோ இன்பம்
இன்னும் பார்க்கவோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அது வள்ளலின் தேரோ

புகைப்படம்: நன்றி Dhool.com

2 comments:

Anonymous said...

ஆகாஆஆஆ சூப்பர் கலக்கல் சாங்க் நன்றி பகிர்விற்கு

Anonymous said...

Dear Mohan Kumar,

this is one of the lovely song sung by thalaivar to an other thalaivar. Thanks for sharing.

I too have the song but it has only 2 saranam and not 3. But whenever i watch this song in TV, it has 3 or 4 saranam. Do you have any idea about actual number of saranam in this song. In my song, it start with Kattill thedudhu Ethazal Kaayam Aaanadhu Nee Thoottal AAruthu En Thookam poonadhu and end with it which is 2nd sarnanam.

A sexy song i guess.

Regards
Subramanian