Thursday, July 16, 2009
பொத்தி வெச்ச மல்லிக மொட்டு!...
பொத்தி வெச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசிப் பேசி ராசி ஆனதே....
மாமன் பேரச் சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே
பொத்தி வெச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு (பொத்தி..)
பேசிப் பேசி ராசி ஆனதே....
மாமன் பேரச் சொல்லி சொல்லி
ஆளானதே ஹஹான்!..
ரொம்ப நாளானதே ஹ்ம்ஹ்ம்ம்....
மாலை இளங்காத்து அள்ளி இருக்கு
தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு
இது சாயங்காலமா மடி சாயும் காலமா
முல்லைப் பூச்சூடு மெல்லப் பாய் போடு
அட வாடக் காத்து சூடு ஏத்துது
(பொத்தி வெச்ச மல்லிக மொட்டு...)
ஆத்துக்குள்ளே நேத்து உன்ன நெனச்சேன்
வெட்க நிறம் போக மஞ்சக்குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
அது கூடாது இது தாங்காது
சின்ன காம்பு தானே பூவத் தாங்குது
(பொத்தி வெச்ச மல்லிக மொட்டு .....)
No comments:
Post a Comment