இது DR.எஸ்.பி.பி.யின் காதலர்களாகிய நாம் கூடும் கடற்கரை
Friday, July 3, 2009
பொன்மாலைப் பொழுது!...
ஹே ஹோ ஹ்ம்ம் லலலா பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நானுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஹ்ம்ம்..... ஹே ஹா ஹோ ஹ்ம்ம்ம்ம்...
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு....)
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
Very Nice song thx for posting.
ReplyDelete